Surprise Me!

திரும்பி வந்த சென்னை பெண்கள் | Sabarimala Chennai Womens | Makkal Enna Soldranga

2018-12-24 0 Dailymotion

சென்னையைச் சேர்ந்த மனிதி (Manithi) என்ற<br />அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள்<br />சபரிமலைக்கு இருமுடி கட்டி புறப்பட்டனர்.<br />இதை அறிந்த ஐயப்ப பக்தர்கள்,<br />அவர்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.<br />போலீஸ் தடுப்புகளை தாண்டிச்சென்று <br />பெண்களை விரட்டிச் சென்றதால்<br />பெரும் பதற்றம் உண்டானது. <br />11 பெண்களும் சபரிமலைக்கு<br />செல்லாமல் ஊர் திரும்பினர்.

Buy Now on CodeCanyon